2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புதுக்குடியிருப்பில் 39 பேருக்கு கொரோனா

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு திம்புலி பகுதியில் அமைந்துள்ள 68 ஆவது படைப்பிரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்பு வைத்தவர்களில் 145 பேர் கடந்த 23.10.2020 அன்று தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவுகள் வெளிவந்தன. அதில், 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .