2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொம்பியோ வந்தடைந்தார்

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் பொம்பியோ வந்தடைந்தார்.

நாளை வரையிலும் இலங்கையில் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் சந்திப்புகளில் ஈடுபடுவார்.

புதுடெல்லிக்கு நேரடியாகச் சென்றிருந்த அவர், அங்கு முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .