2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவதை தடுக்க நடவடிக்கை

Editorial   / 2018 மே 16 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண மோசடியினை தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவதனை கட்டுப்படுத்தல் தொடர்பிலான தேசிய ஒருங்கிணைப்பு குழுவுக்கு புதிய அங்கத்தவர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

காலத்தின் தேவையினை கருத்திற் கொண்டு, பண மோசடியினை தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவதனை கட்டுப்படுத்தல் தொடர்பிலான ஒருங்கிணைப்பு குழுவுக்கு புதிய அங்கத்தவர்களை நியமித்து அதன் பணியினை விரிவுபடுத்துவது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால், முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .