2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

Editorial   / 2020 ஜூன் 29 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி பொதுத்தராதர சாதாணதர பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசோதனை செய்வதற்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 ஜூலை மாதம் 17 திகதி அல்லது அதற்கு முன்னர் குறித்த விண்ணப்பங்களை தபால் ஊடாக அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .