2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போலி டொலர்களுடன் இருவர் கைது

J.A. George   / 2020 நவம்பர் 24 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்  

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தலா நூறு அமெரிக்க டொலர்  பெறுமதியுடைய  372 போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை நேற்றிரவு (23) கைது செய்துள்ளதாக கந்தளாய் விசேடகுற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு மற்றும் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 48 மற்றும் 49 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கந்தளாய் மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று (24) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .