2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாடசாலைக்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கைகள்

Editorial   / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி – ஹபராதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்கு முன்னால், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை அதிபருடைய கணவரின் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .