Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
Editorial / 2018 ஜூன் 14 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் புதல்வர், யசோத ரங்கே பண்டார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மது போதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த இவரை, ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கடந்த 8ஆம் கைது செய்த நிலையில் இன்றைய தினம் சிலாபம் நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
55 minute ago
1 hours ago
3 hours ago