2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாலித்த எம்.பி தாக்கியதாக முறைப்பாடு

Editorial   / 2018 நவம்பர் 09 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியுமான பாலித்த தெவரபெருமவும் அவருரைய ஆதரவாளர்களும் தன்னை தாக்கிவிட்டதாக,  அகலவத்த பிரதேச சபையின் உறுப்பினர் விந்திக கருணாசேன, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் அகலவத்த பிரதேச சபையின் உறுப்பினர் விந்திக கருணாசேன, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .