2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாலித தெவரப்பெரும வைத்தியசாலையில் அனுமதி

ஆர்.மகேஸ்வரி   / 2018 பெப்ரவரி 13 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 5 நாட்களாக புளத்சிங்கள நகரில் உண்ணாவிரதம் இருந்து வந்த பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று தனது (13) உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார்.

இந்நிலையில்.அவரது உடல் நலம் மோசமடைந்துள்ளதால் அவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் சட்டதிட்டங்களை மீறியமை மற்றும் ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் முறைபாடு தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அது தொடர்பில் பொலிஸார் சட்டத்தை அமுல்படுத்தாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 5 நாட்களாக பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும புளத்சிங்கள நகரில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .