2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாழடைந்த வீட்டிலிருந்து துப்பாக்கி மீட்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அளுத்கம பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றிலிருந்து, ரீ.56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.

தர்காவில் கடந்த காலத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது, இது பயன்படுத்தப்பட்டதா? என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .