2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிணை கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டது

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்த மீள் பரிசீலனை மனுவானது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று (11) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே,மேன்முறையீட்டு தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய நீதிபதி குழுவினரால் குறித்த மனு நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .