2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பிணை முறி அறிக்கை மத்திய வங்கி ஆளுநரிடம்

Editorial   / 2018 ஜனவரி 12 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிணைமுறிகள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி  ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக, அந்த அறிக்கையின் பிரதி மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் இந்திரஜித் குமாரசுவாமிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதியின் செயலாளரினால் நேற்று (11) இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் கடந்த  2015 பெப்ரவரி 15 ஆம் திகதி  தொடக்கம் 2016 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் திறைசேறி பிணை முறி வழங்கல் தொடர்பாக விசாரணை செய்யுமாறு ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி வழங்கிய பரிந்துரைக்கமைய, அந்த அறிக்கையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X