2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பிரதேச செயலாளரின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 14 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரொஷான் துஷார தென்னகோன்

பொலன்னறுவை-தமன்கடுவ பிரதேச செயலாளரை, திடீரென இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (14) ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள், பொலன்னறுவை நவநகர சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமன்கடுவ பிரதேச செயகல காரியாலயத்தில் கடமையாற்றும் சுமார் 200 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X