2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிலியந்தலையில் சடலம் மீட்பு

Editorial   / 2019 ஜனவரி 12 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெடிகம வீதியிலிருந்து, ஆணொருவரின் சடலத்தை, பொலிஸார், நேற்று (11) இரவு மீட்டுள்ளனர்.

இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலத்தின், நெஞ்சுப்பகுதியிலும் தலையிலும் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் சடலம் பிரதேச பரிசோதனைகளுக்காக, பிலியந்தலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த பொலிஸார், இது தொடர்புடைய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .