2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

Editorial   / 2018 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி நாணயத்தாள்களுடன், வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இன்று காலை (10), கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து, 8,450 ​​போலி அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மாலைத்தீவைச் சேர்ந்த, 49 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .