2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’மங்களவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை’

Editorial   / 2019 ஏப்ரல் 11 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி ​அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணி நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் கொண்டுவரப்போவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புஞ்சிபொரளையில் உள்ள சுதந்திர ஊடகக்கேந்திர நிலையத்தில் இன்று(11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .