Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Amirthapriya / 2018 மே 16 , பி.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவத்துகொட பிரதேசத்தில் நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் நடத்திச் சென்ற மசாஜ் நிலையமொன்றை 8 பெண்கள் உட்பட 10 பேருடன் கைது செய்தள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை, மஹரகம, காலி, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20 தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மசாஜ் நிலையத்தை முற்றுகையிட்டபோது, உரிமையாளர் தப்பி சென்றுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
7 hours ago
23 Apr 2024