2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டு. ரயில், மஹாவ வரை வரையறுக்கப்பட்டது

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருட்களை ஏற்றிச்சென்ற ரயிலுடன், யானைகள் நான்கு, ஹபரணையில் வைத்து மோதி, பலியானதையடுத்து, மட்டக்களப்புக்கான ரயில் சேவைகள் யாவும், மஹவ ரயில் நிலையம் வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதென, ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .