2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முத்துக்களுடன் ஐவர் கைது

Nirosh   / 2021 ஜனவரி 13 , பி.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

65 இலட்ச பெறுமதியான 4 முத்துக்களுடன் ஒரு பெண் உள்ளிட்ட ஐவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்ட பந்தகிரிய  ஹதேக்கனுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .