2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மீனவர்களுக்கு எச்சரிக்கை

S. Shivany   / 2021 ஜனவரி 13 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என்பதால் கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் மீனவரகள்; அவதானத்துடன் செயற்படுமாறு, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை  மற்றும் காலி ஊடாக புத்தளம் வரையான கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகம் 70-80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .