2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மனுக்கள் 26 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

Editorial   / 2020 மே 22 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் அடுத்த மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட   மனுக்கள் மீதான விசாரணை, இம்மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (22) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X