2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மொரட்டுவ பகுதியில் ஆயுதங்கள் மீட்பு

J.A. George   / 2020 ஒக்டோபர் 29 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவ, கல்தெமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

02 ரிவோல்வர், 10 ரவைகள் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த வீட்டில் வசித்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X