2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மொரட்டுவை விவகாரம்; ஒருவர் கைது

Editorial   / 2020 மே 31 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவை, சொய்சாபுர பகுதியில் உணவகம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இடுப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X