2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மேலும் மூவரைக் கொன்றது கொரோனா

Nirosh   / 2021 ஜனவரி 13 , பி.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய ஆணும், கொழும்பு - 15 சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு - 10 சேர்ந்த 89 பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 247ஆக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .