2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மேலும் 268 பேருக்கு கொரோனா

J.A. George   / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மேலும் 268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் பேலியகொட கொரோனா கொத்தணி தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, திவுலுபிட்டிய - பேலியகொட கொரோனா கொத்தணி தொற்றாளர்களின் எண்ணிக்கை 20710 ஆக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .