2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘மேலும் 75 பேருக்கு கொவிட்-19’

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேலும் 75 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த 75 பேரும் முன்னர் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக அடையாளங்காணப்பட்டவர்களின் நெருங்கிய தொடர்பாளர்கள் என அவர் மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்தவகையில், இதுவரையில் இன்று 276 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், மினுவாங்கொட, பேலியகொட கொத்தணியில் மொத்தமாக 3,958 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .