2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மேல் மாகாணத்தில் கொவிட் தொற்று உயர்வு

S. Shivany   / 2021 ஜனவரி 20 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 669 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 130 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கம்பஹாவில் 104 பேரும், குருநாகலில் 60 பேரும், காலியில் 50 பேரும், கண்டியில் 48 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், ஏனைய மாவட்டங்களில் 40 க்கு குறைவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்துக்கு வெளியில் 415 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X