2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மஹிந்தவும் வாபஸ் பெற்றார்

Editorial   / 2019 மார்ச் 14 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவி வகிப்பதற்கு தடை விதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவை, சவாலுக்கு உட்படுத்தி, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட  அவரது தரப்பினர், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு இன்று (14) அவர்களால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .