2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மின்சார பாவனை மோசடி: 2,500 பேர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 11 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த ஆண்டு, மின்சார பாவனை தொடர்பில் மோசடியில் ஈடுபட்ட இரண்டாயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் மானிகளில் அளவீடுகளை மாற்றிய குற்றங்களும் இவற்றில் அடங்குவதாகவும் இத்தகைய குற்றமிழைத்தவர்கள் மீது விதிக்கப்பட்ட தண்டப்பணம் மூலம், இலங்கை மின்சார சபைக்கு, 130 மில்லியன் ரூபாய் அபராதப் பண வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .