2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முன்னாள் பிரதம நீதியரசரின் மனு தள்ளுபடி

Editorial   / 2018 ஜூன் 14 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தாக்கல் செய்திருந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மாகாண சபைகள் ​தேர்தல் (திருத்தம்) சட்டத்துக்கு எதிராகவே அவர், மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவை, பரிசீலனைக்கு உட்படுத்திய மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழாமே, மனுவைத் தள்ளுபடி செய்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .