2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மைத்திரியின் பிரதிநிதியாக மஹிந்த

Editorial   / 2018 செப்டெம்பர் 14 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியாக, அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரைக்காலம், அரசியலமைப்பு பேரவையில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக  செயற்பட்டுவந்த, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பதவிக்காலம் கடந்த 5 ஆம் திகதி நிறைவடைந்தது. இதனையடுத்து, அமைச்சர் மஹிந்த சமரசிங்க அப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .