2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழ் குடாநாட்டிற்கு பிரிட்டிஷ் துணைத் தூதுவர் நாளை விஜயம்

Super User   / 2010 ஜூன் 27 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் குடாநாட்டிற்கான விஜயமொன்றை பிரிட்டிஷ் துணைத் தூதுவர் நாளை மேற்கொள்ளவுள்ளார்.

யாழ் குடாநாட்டின் தற்போதைய நிலைமைகள்  தொடர்பில் ஆராய்வதற்காகவே இவர் அங்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் தனது விஜயத்தின்போது, யாழ் அரசாங்க அதிபர் கே.கணேஸுடன்  கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X