2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரணில், மைத்திரிக்கு அழைப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் மாதம் 05ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், 06ஆம் திகதி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .