2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ரந்தொலுவ துப்பாக்கி சூடு: இருவர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரந்தொலுவ- வீடமைப்பு தொகுதி விளையாட்டரங்கில், துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய, சந்​தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (10), வெளிநாட்டு தயாரிப்பிலான ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, சந்தேகநபர்களை இரண்டு தினங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X