2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரவி உள்ளிட்ட அறுவருக்கு எதிரான பிடியாணைக்கு இடைக்கால தடை

Editorial   / 2020 ஜூலை 07 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க  உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிணைமுறி வழக்கு தொடர்பில்  ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அறுவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், அதனை  நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை இன்று (07) பிறப்பித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .