2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரூ.300 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் நபர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 11 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்க பிஸ்கட்டுகள் 4 கிலோகிராமுடன் சந்தேகநபரொருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இதன் பெறுமதி 300 மில்லியன் ரூபாயென சுங்கப் பிரிவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .