2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

வாகன வருமான அனுமதிப்பத்திரம் விநியோகம் இடைநிறுத்தம்

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 22 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டத்துக்குள் வாகன வருமான அனுமதிப்பத்திரம் விநியோகிக்கும் செயற்பாடு இன்று(22)  தொடக்கம் 29ஆம் திகதி வரை, தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக, ​ மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வருமான அனுமதிப்பத்திரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் போது, 2020 நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை அபராதத் தொகை அறவிடப்படாதென, தி​ணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .