2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

வசந்த மற்றும் ரங்கே பண்டார பிரதமருக்கு ஆதரவு

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர்களான வசந்த சேனாநாயக்க மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் இன்று தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக, இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .