2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வைத்தியர் இருவருக்குக் கொரோனா

Nirosh   / 2021 ஜனவரி 16 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில்  மேலும் இரு வைத்தியர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தனிமைப்படுத்தப்பட்டிருந்த வைத்தியர் ஒருவருக்கும்,  குழந்தை வார்டில் பணிபுரியும் வைத்தியருக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X