2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வல்லப்பட்டையுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது

Editorial   / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வல்லப்பட்டைகளை வெளிநாட்டுக்கு எடுத்துச்செல்ல முற்பட்ட இலங்கையர்கள்  இருவர் கட்டுநாயக்க விமான  நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவினரால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவரின் பயணப் பொதியில் 300 கிராம் வல்லப்பட்டையும், மற்றொரு நபரின் பயணப் பொதியில் 200 கிராம் வல்லப்பட்டையும் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் மொத்த பெறுமதி 28 இலட்சம் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .