Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல்மாகாணத்துக்கு நாளை நள்ளிரவு முதல் நவம்பர் 2ஆம் திகதி அதிகாலை 5 மணிவரையிலும் அமுல்படுத்தப்படவுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமானது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு தற்காலிகமானது என்பதனால் மேல் மாகாணத்திலிருந்து யாரும் வெளியேற வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
7 hours ago