2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வவுனியா புனர்வாழ்வு நிலையத்திலிருந்த முன்னாள் 25 புலி உறுப்பினர்கள் விடுதலை

Super User   / 2010 ஜூன் 27 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு நிலையத்தில் தங்கியிருந்த 50 வயதிற்கு மேற்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 25 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் உயர்மட்டத்திலிருந்து கிடைக்கப்பெற்ற சிபாரிசுக்கு அமையவே, இவர்கள் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .