2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’வாகன நெரிசலைக் குறைக்க விரைவில் 18 மேம்பாலங்கள்’

Editorial   / 2017 நவம்பர் 14 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மற்றும் கம்பஹாவை அண்மித்துள்ள பிரதேசங்களில் ஏற்படும் வாகன நெரிசல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அவ்விரு மாவட்டங்களிலும் புதிதாக 18 மேம்பாலங்களை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரிய ஆரச்சி தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், கொழும்பு மாவட்டத்தின் இராஜகிரிய, கிருளப்பனை, கொம்பனி வீதி, பாலத்துறை மற்றும் ஆமர் வீதி ஆகிய இடங்களிலும், கம்பஹா மாவட்டத்தின் கனேமுல்ல, வத்தளை, நிட்டம்புவ மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களிலுமே, இந்த மேம்பாலங்களை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .