2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வாகன விபத்தில் மூவர் பலி

Editorial   / 2019 மே 15 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெக்கிராவ – மடாடுகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். வான் மற்றும் லொரி ஆகியன நேருக்கு நேர் மோதுண்டதிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் அறுவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .