2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வாஸ் குணவர்தன குற்றவாளியானார்

ஆர்.மகேஸ்வரி   / 2018 பெப்ரவரி 12 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரகசியப் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தில் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவை கைதுச் செய்ய இரகசியப் பொலிஸ் அதிகாரிகள் சென்ற சந்தர்ப்பத்தில்  அதிகாரி ஒருவருக்கு  வாஸ் குணவர்தன மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதற்கமைய,  இவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்து கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .