2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விசேட மேல் நீதிமன்றத்துக்கு கோட்டாபய வருகைதந்தார்

Editorial   / 2018 நவம்பர் 09 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்டபோது, இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதிமோசடி தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக, கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்துக்கு வருகைதந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .