2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விபத்தில் ஐவர் படுகாயம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் – புலங்குலம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், ஐவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில், அநுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து, இன்று (12) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதுண்டே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது, முச்சக்கரவண்டியில் பயணித்தோரே, படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில், மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவரை, அநுராதபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .