2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

விபத்துக்களால் நாளொன்றுக்கு எட்டு பேர் மரணம்

Editorial   / 2018 மே 16 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதி விபத்துக்களால், நாளொன்றுக்கு எட்டு பேர் மரணமடைவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய பேரவை அறிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்களினால், மூவாயிரத்து 100 பேர் உயிரிழந்திருப்பதோடு, நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கவீனர்களாகியுள்ளனர்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளொன்றில் மூன்று மணித்தியாலங்களுக்கொருவர், உயிரிழப்பதாகவும் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .