2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

விமான நிலையத்தில் அதிக நெரிசல்

Editorial   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருடாந்த போரா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வருகைதந்திருந்த போரா குழுவினர் இன்று தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பும் நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாரிய நெரிசல் ஏற்பட்டுள்ளது.

போரா மாநாட்டுக்காக 40 நாடுகளிலிருந்து 21,000 பேர் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இந்நிலையில் அவர்களது மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய தினம் அவர்கள் நாடு திரும்புகின்றனர். இதனால் விமான நிலையத்தில் பாரிய நெரிசல் ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .