2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

வீசா அனுமதிப்பத்திரமின்றி இலங்கை வந்தவர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீசா இன்றி இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரஜையானப் பெண்ணொருவர், அவரது இரு பிள்ளைகளுடன் ஹொரண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரண – வகவத்தை பிரதேசத்தில் நேற்று (10) பிற்பகல் கைது செய்யப்பட்ட குறித்த பெண், 28 வயதுடையவ​​ரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவரது 8 வயது பெண் பிள்ளை மற்றும் 2 வயது ஆண் குழந்தையுடன் இலங்கைக்கு வீசா அனுமதிப்பத்திரமின்றி வருகை தந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .